arsenal consulting

img

பீமா கோரேகான்: கணினி தகவல் திணிப்பு குறித்து விசாரணை வேண்டும்! - சீத்தாராம் யெச்சூரி

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் கணினிகளில் எப்படி ஆபத்தான தகவல்கள் திணிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.